பிரியங்காவின் அம்மாதான், மகளின் எதிர்காலம் நினைத்து கவலைப்பட்டு, திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தி வந்துள்ளார்.. அம்மாவின் பேச்சை தட்ட முடியாமல் பிரியங்காவும் ஒப்புக் கொண்டுள்ளார். பிரியங்கா திருமணம் செய்துள்ள வசி என்பவர் ஈழத்தமிழர்.. லண்டனில் புகழ்பெற்ற இசைக்குழு வைத்திருக்கிறார் என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்துள்ளார்.. அத்துடன், விஜய் குறித்தும் சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், BBT Cinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ளார் தமிழா தமிழா பாண்டியன். அதில், விஜய் டிவி பிரியங்காவின் 2வது திருமணம் குறித்து பேசியிருக்கிறார்.. பிரியங்கா திருமணம் செய்துள்ள வசி என்பவர் ஈழத்தமிழராம்.. இவர் லண்டனில் குடியிருந்து வருவதால், பிரியங்காவும் திருமணத்துக்கு பிறகு லண்டன் சென்று தங்கிவிடுவாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தமிழா தமிழா பாண்டியன் மீண்டும் விஜய் பற்றி பேசி பதில் தந்துள்ளார்..
வசி ஒரு ஈழத்தமிழர்.. லண்டனில் வசித்து வருகிறார்.. லண்டனிலேயே அவருக்கு குடும்பம் உள்ளது.. இசைக்குழுவை லண்டனில் வைத்து நடத்தி வருகிறார்.. வசியின் அண்ணனும் இதே இசைக்குழுவில்தான் உள்ளார
ஐரோப்பாவிலேயே மிகவும் பிரபலமானது இவர்களின் இசைக்குழு.. அதற்காக பிரியங்கா திருமணத்துக்க பிறகு லண்டனில் செட்டில் ஆகிவிடுவாரா என்று சொல்ல முடியாது.